ப்1ரஹ்லாத3ஶ்சா1ஸ்மி தை3த்1யானாம் கா1லஹ க1லயதா1மஹம் |
ம்ருகா3ணாம் ச1 ம்ருகே3ன்த்3ரோஹம் வைனதே1யஶ்ச1 ப1க்ஷிணாம் ||30||
ப்ரஹ்லாதஹ----பிரஹலாதன்; ச--—மற்றும்; அஸ்மி--—நான்; தைத்யானாம்--—அசுரர்களில்; காலஹ--—நேரம்; கலயதாம்—--கட்டுப்படுத்தும் அனைத்தின்; அஹம்--—நான்; ம்ருகாணாம்—--விலங்குகளில்; ச—--மற்றும்; ம்ருக-இந்தரஹ--—சிங்கம்;அஹம்—--நான்; வைனதேயஹ--—கருடன்; ச—--மற்றும்; பக்ஷிணாம்--—பறவைகளில்
BG 10.30: நான் அஸூரர்களில் பிரஹலாதன்; கட்டுப்பாடுகள் அனைத்திலும், நான் நேரமாக இருக்கிறேன். நான் விலங்குகளில் சிங்கம், பறவைகளில் கருடன் என்றும் அறிந்து கொள்.
ப்1ரஹ்லாத3ஶ்சா1ஸ்மி தை3த்1யானாம் கா1லஹ க1லயதா1மஹம் |
ம்ருகா3ணாம் ச1 ம்ருகே3ன்த்3ரோஹம் வைனதே1யஶ்ச1 ப1க்ஷிணாம் ||30||
நான் அஸூரர்களில் பிரஹலாதன்; கட்டுப்பாடுகள் அனைத்திலும், நான் நேரமாக இருக்கிறேன். நான் விலங்குகளில் சிங்கம், பறவைகளில் கருடன் என்றும் அறிந்து கொள்.
Sign in to save your favorite verses.
Sign InStart your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
ஹிரண்யகசிபுவின் மகனாகப் பிறந்த பிரஹலாதன் சக்தி வாய்ந்த அசுர மன்னன். இருப்பினும், அவர் விஷ்ணுவின் மிகப்பெரிய பக்தர்களில் ஒருவராக மாறினார். இவ்வாறு, அசுரர்களில், பிரஹலாதன் கடவுளின் மகிமையை சிறப்பாகப் பிரதிபலிக்கிறார். நேரம் பிரபஞ்சத்தின் மிகப் பெரிய மற்றும் வலிமையான பொருட்களைக் கூட தொய்ய வைக்கும் ஒரு பெரிய அடக்குமுறை .
கம்பீரமான சிங்கம் காட்டின் ராஜா, மற்றும் விலங்குகளில், இறைவனின் சக்தி உண்மையில் தன்னை சிங்கத்தில் வெளிப்படுத்துகிறது. கருடன் விஷ்ணுவின் தெய்வீக வாகனம் மற்றும் பறவைகளில் மேலானது.